காதலை கண்டேன் உன்னிடத்தில் 💞
பாசத்தை உணர்ந்தேன் உன்னிடத்தில்!
கருணையைக் கண்டேன் உன்னிடத்தில் 💞❤️
கோபத்தின் உக்கிரத்தை கண்டேன் உன்னிடத்தில்...!
அன்பை காண வந்தேன் உன்னிடத்தில் 💞❤️
அரவணைப்பை உணர வந்தேன் உன்னிடத்தில்...!!
வாழ்க்கையை வாழ ஆசை பிறந்தது உன்னிடத்தில்...!!!
வாழ்வதற்கு ஆயுளும் போதாது உன்னிடத்தில் 💞❤️
என் மனம் முழுவதும் உன்னிடத்தில்!!!
என் காலம் முழுவதும் உன்னிடத்தில்!!!
மொத்தத்தில் என் எல்லாம் உன்னிடத்தில்.. உன்னிடம் மட்டும் தான்....!!!
- ஞானம் கோவிந்தசாமி..
No comments:
Post a Comment