பூக்களும் உதிர்ந்து விடும் உன்னை கண்டால்!!
வெண் மேகமும் சிதைந்து விடும் உன்னை கண்டால்!!!
கண்களும் இமைக்க மறுக்கிறது உன்னை கண்டால்!!!!
உலகும் உறைந்து போகும் உன்னை கண்டால்!!!
ரோஜாக்களும் பொசுங்கிவிடும் உன் இதழ்களின் மென்மை கண்டால்!!!
வளறியும் தோற்றே போகும் உந்தன் புருவங்களை கண்டால் !!!
கண்களால் கைது செய்தாய் என்னை!!
-ஞானம் கோவிந்தசாமி