உன்னை கண்டால்!!❣️💕

நிலவும் தேய்ந்து போகும் உன்னை கண்டால்!

பூக்களும் உதிர்ந்து விடும் உன்னை கண்டால்!!

வெண் மேகமும் சிதைந்து விடும் உன்னை கண்டால்!!!

கண்களும் இமைக்க மறுக்கிறது உன்னை கண்டால்!!!!

உலகும் உறைந்து போகும் உன்னை கண்டால்!!!

ரோஜாக்களும் பொசுங்கிவிடும் உன் இதழ்களின் மென்மை கண்டால்!!!

வளறியும் தோற்றே போகும் உந்தன் புருவங்களை கண்டால் !!!

கண்களால் கைது செய்தாய் என்னை!!
    -ஞானம் கோவிந்தசாமி 

எல்லாம் உன்னிடத்தில் 💞❤️

எல்லாம் உன்னிடத்தில் 💞❤️
காதலை கண்டேன் உன்னிடத்தில் 💞

பாசத்தை உணர்ந்தேன் உன்னிடத்தில்!

கருணையைக் கண்டேன் உன்னிடத்தில் 💞❤️

கோபத்தின் உக்கிரத்தை கண்டேன் உன்னிடத்தில்...!

அன்பை காண வந்தேன் உன்னிடத்தில் 💞❤️

அரவணைப்பை உணர வந்தேன் உன்னிடத்தில்...!!

வாழ்க்கையை வாழ ஆசை பிறந்தது உன்னிடத்தில்...!!!

வாழ்வதற்கு ஆயுளும் போதாது உன்னிடத்தில் 💞❤️

என் மனம் முழுவதும் உன்னிடத்தில்!!!
என் காலம் முழுவதும் உன்னிடத்தில்!!!

மொத்தத்தில் என் எல்லாம் உன்னிடத்தில்.. உன்னிடம் மட்டும் தான்....!!!
    - ஞானம் கோவிந்தசாமி..